உனக்கு என்றாவது இப்படி தோன்றியதா?
உயிர் கொண்ட காதல்
உண்மையன்பே!-நீ
உரியவள் எனக்கே!
உரத்து தான் சொல்ல முடியவில்லை
உனக்கு மட்டும் சொல்ல
நெஞ்சில் உரமுமில்லை-உனை
காணும் நேரமெல்லாம்-உயிர்
காதல் நெஞ்சை தொடும்!-நெடு
நேரம் கதைக் வெண்டுமென்ற
ஆசையும் வரும்...!
காணத நேரம் நெஞ்சில்
தவிப்பு வரும்....
தனிமையில் ஏனோ
அழுகை வரும்.....-
என்னவளே!
உனக்கு என்றாவது
இப்படி தோன்றியதா?
உண்மையன்பே!-நீ
உரியவள் எனக்கே!
உரத்து தான் சொல்ல முடியவில்லை
உனக்கு மட்டும் சொல்ல
நெஞ்சில் உரமுமில்லை-உனை
காணும் நேரமெல்லாம்-உயிர்
காதல் நெஞ்சை தொடும்!-நெடு
நேரம் கதைக் வெண்டுமென்ற
ஆசையும் வரும்...!
காணத நேரம் நெஞ்சில்
தவிப்பு வரும்....
தனிமையில் ஏனோ
அழுகை வரும்.....-
என்னவளே!
உனக்கு என்றாவது
இப்படி தோன்றியதா?
